முகப்பு

vendredi 27 avril 2012

முடியுமா

 
 
தேவையற்ற பகுதிகளை
இழக்கின்ற போதுதான்
கல்லே சிற்பமாகிறது .
வேதனையான வலிகளை
சுமக்கின்ற போதுதான்
வாழ்வே இனிமையாகின்றது .
துரத்தி வரும் தோல்விகளால்
மட்டுமே வெற்றி நம் கைக்கு
சுலபமாய் கிடைக்கிறது.
வாழ்க்கை என்பது வாழ்ந்து
... விட்டு போவதன்று
வரலாறாய் இருப்பதேயாகும்
நத்தை தன் கூட்டைசுமையாய்
நினைத்தால் நகர்ந்திட முடியுமா?
உயிர் வாழ்ந்திட முடியுமா???????


Aucun commentaire:

Enregistrer un commentaire