முகப்பு

dimanche 8 avril 2012

மீட்புக்கான மரணம்



அன்பை விதைத்தவர் தன் உயிரைக் கொடுத்தவர்
உன்னைப் போல் பிறரை நேசி என்றவர்
பாவிகளின் பாவங்களுக்காக மரித்தவர்
தனது மரணத்தால் உண்மையை உணரவைத்தவர்
யேசு மரித்து, உயிர்த்து 19 நூற்றாண்டுகள் கழிந்து சென்றாலும்,
இன்று வரை அவரின் தியாகம் அன்பு, மக்களால் மறக்கமுடியவில்லை!
அற்பணிப்புள்ள மரணம்! மீட்புக்கான மரணம்!

Aucun commentaire:

Enregistrer un commentaire