முகப்பு

jeudi 26 avril 2012

நேரத்தை



 வாழ்வு முழுவதும் சோகம் என்றாலும் கலங்காதே. உன் துக்கத்தினால் காலை உதயம் தன் அழகை இழந்துவிடாது. நேரம் ஒருபோதும் நிற்காது, உன் துக்கத்திற்காக அது தாமதிக்காது. உன் துக்கத்தினால் ஓடும் நேரத்தை கோட்டைவிட்டுவிடாதே.

Aucun commentaire:

Enregistrer un commentaire