முகப்பு

lundi 30 avril 2012

மனமே



சோகத்தின் பின்னே
சுகம் சிறிதுண்டு...
சாவுக்கு பின்னே
சரித்திரம் உண்டு.....
சஞ்சலத்தின் பின்னே
சாந்தமும் உண்டு.....
சிந்தையதில் வைத்துக் கொள் மனமே.....

Aucun commentaire:

Enregistrer un commentaire