முகப்பு

mercredi 18 avril 2012

ஒரு சொல்


ஒரு சொல் ஒருவருடைய
வாழ்க்கையை பிரதிபலிக்கும்.
உதாரணம் உண்மை : அரிச்சந்திரன்,
பொறாமை : துரியோதனன்,
தானம் : கர்ணன்,
அறம் : தர்மன்,
பக்தி : பிரகலாதன்.
இந்த சொற்களை நினைத்தால்
 இவர்கள் நினைவுக்கு வருவார்கள்.
வாழ்வே சொற்கள்தான்
என்பதற்கு இதுவே உதாரணம்

Aucun commentaire:

Enregistrer un commentaire