முகப்பு

mercredi 18 avril 2012

ஏன் முடியாது





எதுதான் முடியாது..? ஏன் முடியாது..? வளமுடைய வாழ்வும் நலமுடைய சூழலும், வானளாவிய சாதனையும் எனது பிறப்புரிமை..! என்ற தீர்மானம் நம்மிடம் வரவேண்டும்.
நாள்தோறும் நாள் தோறும் நான் எல்லாவிதத்திலும் முன்னேறி வருகிறேன் என்ற வாக்கியத்தை திரும்பத் திரும்ப சொன்ன காரணத்தால் பதின்மூன்று வருடங்களாக படுத்த படுக்கையாக இருந்த நோயாளி ஒருவர் பூரண குணமாகி எழுந்து நடந்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire