முகப்பு

dimanche 22 avril 2012

கண்ணீர் அஞ்சலி

கண்ணீர் அஞ்சலி




சீவரெத்தினம் செல்வராஜா ( செல்வா )
canada
அன்னைமடியில் : 19 . 07 . 1958 மண்ணின்மடியில் : 19 . 04 . 2012    
தமிழ் அன்னையின் தனையனுனைப்பறித்து
இயற்கை அன்னை தூரோகம் இளைத்துவிட்டாள்
தமிழ் அன்னை மீண்டும் உனை அள்ளித்தன்
கருவில்வைக்கத் தவிக்கிறாள் வாராயோ..தனையனுனை இளந்த உன்னினம்
எண்ணிலாத் துயரத்தில் துவழ்கிறது பாராயோ..இயற்கை அன்னை தன் மனம் தனைமாற்ற வேண்டும்
மீண்டுமுன் தாய் கருத்தரிக்க வேண்டும்
தமிழ் அன்னையின் தனையனாக மீண்டும் நீ பிறக்க வேண்டும்
உன்னினத்தின் உணர்வில் நீ திளைக்கவேண்டும்
அதுவரை நம்மை நாமே தேற்றி நிற்போம்
விண்ணில் இருந்தாலும்
காற்றுள்ள வரை கடலுள்ள வரை
நீல வானும் நிலவும் உள்ளவரை
உன் நாமம் எந்நாளும் மறந்தறியோம்
தாயக நினைவுகள் ஆயிரம் வந்தாலும்
சத்தியமாய் அத்தனையிலும் நீங்கள் இருப்பீர்கள்
தமிழ் அன்னையின் தனையனே
போய் வா.. போய் வா..
சர்வதேச தமிழ் வானொலி ( IRT. FRANCE ) அதிபர் விசு செல்வராஜா, அறிவிப்பாளர்கள், நேயர்கள். தகவல்: உங்கள் சவுந்தா ( அறிவிப்பாளர்,,, ITR. FRANCE, sounthyen.blogspot.com)


Aucun commentaire:

Enregistrer un commentaire