முகப்பு

lundi 23 avril 2012

அமைதி



அமைதியை தேடித்தேடி 
தினம் ஆளாய்ப்பறக்கிறோம்...... 
அது நம் ஆன்மாக்குள்ளே
இருப்பதை அறிய மறுக்கிறோம்.....................
எதையோ தொலைந்ததாய்
நினைத்து நினைத்து நித்தம் நித்தம் தேடுகிறோம் ...........
ஆனால் எதைத்தொலைத்தோம்
என்றுதான் “விடை தேடுகிறோம்” .........

Aucun commentaire:

Enregistrer un commentaire