முகப்பு

mercredi 2 mai 2012

"உயிர்!"



நீ என் வானில்
வரும் நிலவல்ல!
  நீ என் தோட்டத்தில்
பூக்கும் மலரல்ல!
... நீ என் தேகத்தை
உரசும் தென்றல்ல!
  நீ என் கடலில்
கலக்கும் நதியல்ல!
  நீ என் இரவில்
மின்னும் விண்மின்னல்ல!
   நீ என் பகலில்
கரையும் பனியல்ல!
   நீ என் தரையில்
விழ்வும் நிழலல்ல!
   நீ என் மரத்தில்
கூவும் குயிலல்ல!
   நீ என் சோலையில்
ஆடும் மயிலல்ல!
  நீ என் இதயத்தில்
துடிக்கும் "உயிர்!"


Aucun commentaire:

Enregistrer un commentaire