முகப்பு

lundi 14 mai 2012

அன்பே..!


அன்பே..!
மீதி உயிர் வாழவேண்டும்,
உன் மடி மீது சாய வேண்டும்,
காலை நேரப் பொழுதாக
கண்களுக்கு காட்சிகொடு,
காலமெல்லாம் காத்திருக்க
காதலோடு பூத்திருக்க

Aucun commentaire:

Enregistrer un commentaire