முகப்பு

dimanche 6 mai 2012

வாழ்க்கை போராட்டமாகும்

.

 நமக்குள்ளே ஒரு மனிதன் எப்போதும் உரையாடலை நடாத்திக் கொண்டிருப்பான் இவன் ஒரு பச்சோந்தி மனிதன். கோபம் வந்தால் கோபத்தை அதிகரிப்பான் மகிழ்ச்சி வந்தால் அதையும் அதிகரிப்பான் இந்த உள் மனிதன் ஒரு சந்தர்ப்பவாதி பச்சோந்தி மனிதன் என்பதை அடையாளம் கண்டு பிடியுங்கள். உங்களை திருத்துவதற்கு முதலில் இவனை அடையாளம் காண வேண்டும். இன்றுள்ள மனிதர்கள் நேரத்திற்கு ஒரு நாடகமும், நிமிடத்திற்கு ஒரு தாளமும், செக்கனுக்கு ஒரு கூத்தும் ஆட இந்த பஞ்சோந்தி மனிதனே காரணம். இவனை திருத்தி நல்லவனாக்குவதே வாழ்க்கை போராட்டமாகும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire