முகப்பு

vendredi 11 mai 2012

காற்று அலை பாயும் தன்மை கொண்டது



காற்று அலை பாயும் தன்மை கொண்டது, அதுபோல மனமும் அலைபாயும் தன்மை உடையது. ஒன்றைவிட்டு ஒன்றை எண்ணி சதா அலைந்து கொண்டே இருக்கும். அதைக்கட்டுப்படுத்துவது கடினம், அப்படிச் செய்தால் அதை சித்தம் என்பார்கள். எனவேதான் மனதை கட்டுப்படுத்தியவரை சித்தர் என்கிறார்கள்.

Aucun commentaire:

Enregistrer un commentaire