முகப்பு

mercredi 30 mai 2012

இன்றே செய்.

 
 
நாளை என்பது வருங்காலம்,
நேற்றென்பது கடந்த காலம்,
இன்றென்பதே நிகழ்காலம்;

நாளை என்பது கவைக்குதவாது,
... நாளை நடப்பதை யாரறிவார்;
நன்றே செய்; அதுவும் இன்றே செய்.


Aucun commentaire:

Enregistrer un commentaire