முகப்பு

jeudi 17 mai 2012

பெண்ணே அழாதே பெண்ணே

 
 
பெண்ணே அழாதே பெண்ணே

அழப் பிறந்தவள் அல்ல நீ
ஆளப் பிறந்தவள்.நீ
பெண்ணாகப் பிறந்ததற்கு
கவலை கொள்ளாதே நீ
... கர்வம் கொள் நீ
பெருமை கொள் நீ
அற்புதச் சிறகை
விரித்துப் பற.
கொட்டக்கொட்ட
குனிந்து போதும்
கொட்டும் கரம்
முறித்திடு நீ
இனி வெங்காயம்
நறுக்கும் போது கூட
அழவேண்டாம் .
இனி வெங்காயம்கூட
நறுக்க வேண்டாம் .
விழிகளில் கண்ணீர் நிறுத்து
இதழ்களில் புன்னகை ஏந்து
— avec Nirmala Mala.

Aucun commentaire:

Enregistrer un commentaire