முகப்பு

jeudi 22 mars 2012

வார்த்தை


Rose de Noel

அம்புபோலவே வார்த்தைகளும் அவை எதற்காக எய்யப்பட்டனவோ அந்த இலக்கைத் தொடும். மலரை சொரிவதும் வார்த்தைகள் மனிதனை மாய்ப்பதும் வார்த்தைகள். சரியான வார்த்தை என்பது ஒரு மகத்தான சக்தி. ஆகவே எய்யும்போது கவனமாக எய்..!

Aucun commentaire:

Enregistrer un commentaire