முகப்பு

jeudi 22 mars 2012

உணர்ந்து கொள்

 Viaduc de Millau.

நெஞ்சில் சுமக்காத எண்ணங்கள் ஒரு போதும் நிஜமாக செயற்படப்போவதில்லை. முன்னேற்றத்தை முனைப்பாக நெஞ்சில் நிறுத்தாத எவரும் இறுதி வெற்றி பெறமாட்டார்கள். கெட்ட வார்த்தைகளை உன் நெஞ்சில் பாதுகாத்தால் அவை உன் நெஞ்சை அந்த வார்தைகள் போலவே அழுக்காக்கும் என்பதை உணர்ந்து கொள்.

Aucun commentaire:

Enregistrer un commentaire