முகப்பு

mardi 27 mars 2012

என் அம்மா



என்னை கருவில் சுமந்த தாயே .............
எனை பல கற்பனைகலுடன் சுமந்தாயா -
உன் கருவறை தொட்டிலில் ......?
கல்லில் செதுக்கிய கடவுளை விட
என்னை கருவறையில் சுமந்த நீ
என் கடவுள் அம்மா .............
சொர்க்கம் கூட நரகம்தான்
நீ இல்லையென்றால் ...................
உயிரோடு கலந்து விட்ட
உறவம்மா -
என் அம்மா ......... 

Aucun commentaire:

Enregistrer un commentaire