முகப்பு

vendredi 9 mars 2012

பக்தன்.

 
பிரகாரம் நுழைந்தவுடன்

தீர்த்தமாகி விடுகிறது
தண்ணீர்…

... கனியாகி விடுகிறது
எலுமிச்சை…

பிரசாதமாகி விடுகிறது
திருநீறும் பொட்டும்…

எந்த மாற்றம்மின்றி
வெளியேறுகிறான்

பக்தன்.


Aucun commentaire:

Enregistrer un commentaire