முகப்பு

jeudi 1 mars 2012

தோழி நீ சிரித்தால்


மேகங்கள் சிரித்தால் மழை பொழியும்...
கடல்கள் சிரித்தால் அலை தோன்றும்...
மரங்கள் சிரித்தால் காற்று உருவாகும்...
மலைகள் சிரித்தால் அருவி கொட்டும்...
பூக்கள் சிரித்தால் மனம் பரவும்...
தோழிநீ சிரித்தால் இவையாவும் மெருகேறும்.(.Peratheepan Theepan).

Aucun commentaire:

Enregistrer un commentaire