முகப்பு

vendredi 16 mars 2012

முதல் குரு


காணாத
கவலையையும்
காணவைத்தாள்…
வாழாத
வாழ்க்கையையும்
வாழவைத்தாள்…
வாழ்க்கை என்றால்
என்ன என்று
கற்றுத்தந்தாள்…
ஏன்.
ஏமாற்றத்தை கூட
நான் உணரவேண்டி
என்னை ஏமாற்றிசென்றவள்…
இப்பொழுதாவது சொல்லுங்கள்
என் முதல் குரு அவள் தானே..

Aucun commentaire:

Enregistrer un commentaire