முகப்பு

lundi 19 mars 2012

திரும்பப் பெற முடியாது


எய்த அம்பு..
வீணாகக் கழித்த காலம்..
 தப்பான சொற்கள்
ஆகிய மூன்றும் திரும்பி
வர முடியாதவை.
இவை மூன்றும்;
அம்பு போன்றவை,
 எய்துவிட்டால்
திரும்பப் பெற முடியாது. 

Aucun commentaire:

Enregistrer un commentaire