முகப்பு

jeudi 1 mars 2012

அன்புக்குரிய தமிழீழ, தாய்தமிழ் உணர்வாளர்களே !!




அன்புக்குரிய தமிழீழ, தாய்தமிழ் உணர்வாளர்களே !!


ஒன்றுபட்ட உணர்வாளர்களாக ஐ.நாவிடம் நீதி கேட்போம். கதவுகள் திறக்கும்வரை ஓயாமல் தட்டுவோம். போராட்டத்தில் எதிரிகளோடு போராடுவது வழக்கம், ஆனால் தமிழீழ போராட்டத்தில் துரோகிகலோடும் போராடவேண்டியது அவசியமாகிவிட்டது.

ஆயினும் எங்கள் தாகம் சாகவில்லை

எவனுக்கும் அடிபணிய போவதும்மில்லை !!

தலைவன் பாதையிலே பயணங்களை தொடருவோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்வோம் !!

போராடுவோம் !! ஒன்றுபட்ட தமிழினமாக ஐநாவிடம் மார்ச் 5'ஆம் தேதி அணி அணியாய் நீதிகேட்ப்போம் !! அனைவரும் வாருங்கள் !!

நாங்கள் தமிழர்கள்

எங்கள் தாகங்கள் தணியாது

எங்கள் மண் எவன் காலடிகளுக்கும் பணியாது

'' நாங்கள் சாகலாம் - எங்கள் தாகம் சாகாது ''

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்



Aucun commentaire:

Enregistrer un commentaire