முகப்பு

vendredi 30 mai 2014

சிந்தனைக்கு..!!!



சிந்தனைக்கு..!!! 

மேல் சாதி மனிதன்
கையை அறுக்கும்போது இரத்தம்
சிவப்பாகவும்...
தாழ்த்தப்பட்ட சாதி மனிதன் 
என்று சிலர் குறிப்பிடும் மனிதன் 
கையை அறுக்கும்போது இரத்தம்
கருப்பாகவும்....
வந்தால் நான் நம்புகிறேன்
சாதி உள்ளது என்று.....

Aucun commentaire:

Enregistrer un commentaire