முகப்பு

mardi 13 mai 2014

நேரம்,



உன் வாழ்க்கைதான் இறைவன் உனக்குத்தந்துள்ள நேரம், அந்த நேரத்தில் நீ செய்ய வேண்டியதில் கோடான கோடியில் ஒரு பகுதியைக்கூட செய்யாமலே வாழ்வை முடிக்கிறாய்.. அப்படிப்பட்ட மனிதன் சொர்க்கத்தைத் தா என்று ஆண்டவனிடம் கேட்க தனக்கு அருகதை இருக்கிறதா என்று தனக்குத்தானே சிந்திக்க வேண்டும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire