முகப்பு

vendredi 30 mai 2014

கண்ணீரால் நனைக்காதே.........



வாழ்க்கை புத்தகத்தில் 
முதல் பக்கம் "கருவறை" 
கடைசி பக்கம் "கல்லறை" 
இடையில் உள்ள பக்கங்களை 
புன்னகையால் எழுது.
இடையில் உள்ள பக்கங்களை 
புன்னகையால் எழுது.

கண்ணீரால் நனைக்காதே.........

Aucun commentaire:

Enregistrer un commentaire