முகப்பு

mardi 13 mai 2014

தன்னைத்தானே ஏமாற்றுகிறான்..



நீ பிறக்க முன்னர் இந்த உலகம் உனக்குத் தெரியாது.. பிறந்த அக்கணமே இந்த உலகத்தைக் காண்கிறாய்.. பிறந்த நாள் என்றால் உலகத்தைக் காணும் நாள் என்று இறைவன் உனக்கொரு செய்தி சொல்கிறான். ஒவ்வொரு பிறந்த நாளிலும் நீ உலகத்தைப் பற்றி எவ்வளவு அறிந்தாய் என்ற கேள்வி உனக்காக காத்திருக்கிறது.. அதற்குப் பதில் கூறாமல் அன்றைய தினத்தில் போதையை சுவைக்கும் மனிதன் தன்னைத்தானே ஏமாற்றுகிறான்..

Aucun commentaire:

Enregistrer un commentaire