முகப்பு

vendredi 30 mai 2014

நம்புவதில்லை."



குழந்தை வெகுளித்தனமாக 
தன் தாயை கேட்டது, 

"அம்மா! நம் வீட்டு வேலைக்காரியிடம்
உன்னுடைய பர்ஸையும்,
நகைகளையும் கொஞ்ச நேரம்
குடுத்து பார்த்துக்கொள்ள சொல்வாயா?"

அம்மா : "அதெப்படி முடியும்...?
அவளை நான் நம்புவதில்லை."

குழந்தை : "அப்பறம் ஏன் என்னை
மட்டும் அவளிடம் விட்டு செல்கிறாய்...?"

Aucun commentaire:

Enregistrer un commentaire