முகப்பு

samedi 10 mai 2014

அதுதான் அவன்.



பேசியபிறகு வருந்துவதை விட
பேசுவதற்கு முன் யோசனை செய்வது மிகவும் நல்லது

உண்மையை நேசியுங்கள் , ஆனால் பிழையை மன்னித்து விடுங்கள் 
நீங்கள் உயர்ந்த மனிதனாகி விடுவிங்க

நற்செயலுகளுக்கு அடிப்ப்டையே நல்லெண்ணம்தான்

வார்த்தைகள் நம் கட்டுப்பாட்டில் இருந்தால் வாழ்வில் வெற்றிகரமான இனிமை நிலவும் எனபதில் சந்தேகமில்லை.

விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா................

புரியாத நட்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை .புரிந்த நட்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை .

கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடி அசைந்ததா?

வார்த்தைகள் பூப்போன்றவை.அவற்றைத் தொடுக்கும் விதத்தில் தொடுத்தால் மதிப்பைப் பெற முடியும்.

எண்ணங்களால் நாம் எழுகிறோம்… எண்ணங்களால் நாம் விழுகிறோம்.. ஒரு நாள் முழுவதும் ஒருவன் எதைச் சிந்திக்கிறானோ.. அதுதான் அவன்.


Aucun commentaire:

Enregistrer un commentaire