முகப்பு

vendredi 30 mai 2014

மாற்றுத்திறனாளி



கண் தெரியாதவர் - நான் தோற்றத்தை பார்த்து ஏமாந்தது கிடையாது..

காது கேளாதவர் - நான் ஒட்டு கேட்டதே கிடையாது...

வாய் பேசாதவர் - நான் பொய் பேசியதே கிடையாது..

குள்ளமானவர் - நான் யார் முன்னும் தலை குனித்து நின்றது கிடையாது..

கை இல்லாதவர் - நான் யார் குறையையும் பார்த்து கை கொட்டி சிரித்தது கிடையாது..

கால் இல்லாதவர் - நான் காசு பணம் வந்ததும் கால் மேல் கால் போடுவது இல்லை...

அதனால் தான் எங்களை மாற்றுத்திறனாளி என்கிறார்கள்..
நீயோ ஊனம் என்கிறாய்

Aucun commentaire:

Enregistrer un commentaire