முகப்பு

mercredi 30 mars 2011

நேர்மை



நேர்மையான வழியில் நேர்மறையாக சிந்தித்த காரணத்தால் மகாத்மா காந்தி என்ற தனி மனிதனால் இங்கிலாந்து சாம்ராஜ்யத்தையே வெல்ல முடிந்ததுஆனால் மகாத்மாவை விட பெரு வலிகொண்ட படைகளை வைத்திருந்த ஹிட்லரால் அதைச் செய்ய முடியாமல் போய்விட்டதுகாந்தியிடமிருந்தளவு நேர்மை ஹிட்லரிடம் இருக்கவில்லை.

Aucun commentaire:

Enregistrer un commentaire