முகப்பு

mercredi 9 mars 2011

காட்சி..........


உலகின் கண்கள்

ஊனமானதால்

ஊர் பிரிந்த உறவுகள்

உடைமைகள் உறவிழந்து

உண்ணத்தானும் ஏதுமின்றி

இவர்கள் நடைபிணமாய்

நடக்கும் அந்தக் காட்சி..........

நெஞ்சை .........

எழுதமுடியவில்லையே............

Aucun commentaire:

Enregistrer un commentaire