முகப்பு

mardi 1 mars 2011

தமிழெங்கள்



தமிழை அமுதென்று சொன்னார் - நீ

தமிழைப் படித்துப்பார் புரியும்!

தமிழெங்கள் உயிரென்றும் சொன்னார் - தாசன்

கவிதை படித்துப்பார் தெரியும்!

Aucun commentaire:

Enregistrer un commentaire