முகப்பு

dimanche 13 mars 2011

அம்மா


♥ எனக்கு இதுவரை நீ

தாயாக இருந்து விட்டாய் ...

அம்மா இது போதும்

இந்த ஜென்மத்தில் ..

இரக்கமில்லா முதுமை முழுமையாய்

ஆட்கொண்டு விட்டதே உன்னை...

இன்று என் கண்ணிற்கு நீ குழந்தையாய் தெரிகிறாய் ...

வேறுவழியில்லை பெற்றவளே....

இனி நான் உனக்கு தாயாக போகிறேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire