முகப்பு

vendredi 18 mars 2011

பாசமலர் நீ!



அம்மா - நீ
காலையில் பூத்து
மாலையில் சருகாகும்
வாசமலர் அல்ல.
கணவனின் இல்லறத்தின்
இன்ப துன்பங்களை சுமந்து
அன்பு பண்புகளை அளித்த-எந்தன்
பாசமலர் நீ!

Aucun commentaire:

Enregistrer un commentaire