முகப்பு

dimanche 13 mars 2011

அம்மா


உனக்குள் என்னை உருவாக்கி ..எனை உலகத்துக்கு அறிமுக படுத்திய உன்னை ...உதாசீனம் செய்தபோது கூட சுமைகளை சுகமாய் ஏற்று ...உன் இறுதிவரை என்னை உன் மனசெனும் கருவில் மறுபடியும் என்னை சுமந்தவள் நீ ....அம்மா

Aucun commentaire:

Enregistrer un commentaire