முகப்பு

dimanche 20 mars 2011

என் சுவாசம்



மலரோடு 
மரங்கள் 
அழகாகத்தானிருக்கும்
வேர்கள் இல்லையெனில் அது 
விறகாகிப் போயிருக்கும்
உன் நினைவு எப்போதும் 
எனக்குள்ளே உறைந்திருக்கும்
அது சுத்தமான காற்றாகி 
என் சுவாசம் நிறைந்திருக்கும்

Aucun commentaire:

Enregistrer un commentaire