முகப்பு

mercredi 9 février 2011

கல்யாணம்


கணவனை அடக்க மனைவியும், மனைவியை அடக்க கணவனும் போராடுவதல்ல கல்யாணம். கணவன் மனைவி இருவரும் ஒருரை ஒருவர் தெய்வீக பிம்பங்களாக கருதுவதே அதன் இறுதி நிலை. கணவன் – மனைவி இருவரும் தவறு செய்யாத, தவறு செய்தாலும் மன்னிக்கும் பருவம் இதுவாகும். இந்த நிலையை அடையும் போதுதான் வாழ்க்கைக்கு புது அர்த்தம் ஏற்படும்.




Aucun commentaire:

Enregistrer un commentaire