முகப்பு

mardi 1 février 2011

தீமை


தீமையை அழிப்பதற்காக நீயும் தீயவனாக மாறிவிடாதே. களைகள் உள்ள இடமெல்லாம் நெல்லைப் பயிரிடு தீயவை தானாக அழியும். தீயவனை அழிக்க நீயும் தீயவனாக மாறினால் நாளடைவில் அவனைவிட நீயும் தீயவனாக மாற வாய்ப்புண்டு.




Aucun commentaire:

Enregistrer un commentaire