முகப்பு

mardi 8 février 2011

சந்தோசம்

போராட்டம் என்பது புனிதத் தன்மையோடு அமைய வேண்டும். பலத்தோடு இருப்பது சிறப்பல்ல, பலத்தை புனித வழியில் செயற்படுத்துவதே போராட்டத்திற்கு சிறப்புத்தரும்.
வாழ்க்கை நாம் எத்தனை நாட்கள் வாழ்ந்தோம் என்பதைப் பொறுத்ததல்ல, எவ்வளவு உயர்வாக வாழ்கிறோம் என்பதைப் பொறுத்தது.
தேவையற்றவர்களின் தேவையற்ற புலம்பல்களில் கவனத்தைச் செலுத்தி தேவையான விடயங்களை கைவிட்டு விடாதே.
வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் உங்கள் சந்தோசம் சுற்றி வரட்டும், சந்தோசம் என்பது இரு கைகளால் சாதிக்கக் கூடியதல்ல இதயத்தால் ஏந்திச் செல்வது.



Aucun commentaire:

Enregistrer un commentaire