முகப்பு

lundi 21 février 2011

பார்வதி அம்மா


நம் தமிழீழ தாயான

பார்வதி அம்மா

முந்தித்தவமிருந்து

முந்நூறு நாள்

சுமந்து

அந்தி பகலாய்

ஆதரித்த

எங்கள் அம்மா..

போய்வா…!



முன்னையிட்ட தீ

முப்புரத்திலே..

பின்னையிட்ட தீ

தென்னிலங்கையிலே..

அன்னையிட்ட தீ

அடிவயிற்றிலே..

நானுமிட்ட தீ

மூழ்க மூழ்கவே..

எங்கள் அம்மா –

கண்ணீர் அஞ்சலிகள்

Aucun commentaire:

Enregistrer un commentaire