முகப்பு

vendredi 18 février 2011

வெற்றி


எப்போதும் முக மலர்ச்சியோடு இரு !

உன்னை வாட்டும் கவலைகளை சிரிப்பால் ஒழி.

எதையும் பரபரப்புடன் செய்யாதே !

தூய்மை, பொறுமை, விடாமுயற்சி

இவை மூன்றும் வெற்றியின் முக்கிய படிகளாகும்.



Aucun commentaire:

Enregistrer un commentaire