முகப்பு

mercredi 23 février 2011

மகிழ்ச்சி


மதியுண்டு கற்புடைய மனைவியுண்டு

வலிமையுண்டு வெற்றிதரும் வருந்திடாதே!

எதிர்த்து வரும் துன்பத்தை மதிக்கும் தன்மை

எய்திவிட்டால் காண்பதெல்லாம் இன்பமடா!!



...“பிரச்சனைகள் இல்லாமல் இருப்பதே மகிழ்ச்சி என்று ஆகிவிடாது. கஷ்டங்களை வெற்றி கொள்ளுவதிலும் பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும் தான் மகிழ்ச்சியே இருக்கிறது”.

Aucun commentaire:

Enregistrer un commentaire