முகப்பு

mardi 1 février 2011

நீங்கள்


எது சரியென்று நினைக்கிறீர்களோ அதைச் செய்யுங்கள். மற்றவர்கள் உங்களுக்கு எதைச் செய்ய வேண்டுமென நினைக்கிறீர்களோ அதை முதலில் அவர்களுக்கு செய்யுங்கள். நீங்கள் மற்றவர்களை பகிஷ்கரித்துவிட்டு மறுபுறம் அவர்களே உங்களை ஆதரிக்க வேண்டுமெனவும் எண்ணுவது அறியாமை.




Aucun commentaire:

Enregistrer un commentaire