முகப்பு

vendredi 5 novembre 2010

தீபமேற்று..

தீயவனை கொன்றதற்காக கொண்டாடப்படுகிறது தீபாவளி என்கிறாயே.. தீபாவளி கொண்டாடப்படும் நாடுகளின் ஆட்சியிலும், அதிகாரத்திலும் நரகாசுரனைவிட நல்லவர்களா இருக்கிறார்கள் என்று என்றாவது உன் நெஞ்சைத் தொட்டு கேட்டிருப்பாயா.. நரகாசுரனை கொன்ற கடவுளுக்கு நன்றி சொல்ல ஆலயம் ஓடுகிறாயா .. ஓடு.. அதற்கு முன் உன்னிடம் ஒரு கேள்வி கடவுள் மக்களை காப்பாற்றவா நரகாசுரனை கொன்றார் ? இல்லை.. தேவர்களைக் காக்கவே கொன்றார்… அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களுக்காக போராடிய கடவுள்.. என்றாவது மக்கள் பக்கம் நின்றதாக அறிந்திருந்தால் ஓடிப்போ தீபமேற்று..

1 commentaire: