முகப்பு

vendredi 12 novembre 2010

தேனீ

தேனீயைப் பாராட்டுகிறோம் அதன் சுறுசுறுப்பிற்காக மட்டுமல்ல அதன் சுறுசுறுப்பு பிறருக்கும் பயன்படுவதால்தான்.

நீ சாகும்போது பணக்காரனாக இருப்பதற்காக இப்போது வறுமையில் இருப்பது பைத்தியக்காரத்தனம்.
துன்பம் என்ற பறவைகள் உங்கள் தலைக்குமேல் பறப்பதைத் தவிர்க்க முடியாது ஆனால் அது உங்கள் தலையில் கூடுகட்டுவதை தடுக்க முடியும்.

இறந்தவர்களுக்காக படும் துயரம் பைத்தியக்காரத்தனமானது. அது வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு சுமை, இறந்தவர்களுக்கு அது தெரியாது.

Aucun commentaire:

Enregistrer un commentaire