முகப்பு

vendredi 19 novembre 2010

முன்னோர்


நமது முன்னோர்கள் நமக்கு நல்ல பெயரைத் தேடித்தந்தார்கள், ஆனால் நமக்கு கௌரவத்தைத் தருவது நமது நற்பண்புகள் மட்டும்தான். பண்பற்ற ஒருவன் முன்னோர் தேடிய பெருமையால் எதையும் செய்ய முடியாது.
சிறு நீரோடைகள் ஒன்றிணைந்து நதியாகும், அதுபோலத்தான் பலருடைய சுய பரித்தியாகங்கள் ஒன்று சேர்ந்து சமுதாயத்தை துடிப்புடன் இயங்க வைக்கும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire