முகப்பு

dimanche 14 novembre 2010

நீதி



சிறு நீரோடைகள் ஒன்றிணைந்து நதியாகும், அதுபோலத்தான் பலருடைய சுய பரித்தியாகங்கள் ஒன்று சேர்ந்து சமுதாயத்தை துடிப்புடன் இயங்க வைக்கும்.
நல்ல மனிதர்கள் பொதுவாக தீமைகளுக்கு துதி பாடும் சமுதாயத்தை நம்பி வாழ்வதில்லை அதேபோல தீயவரைப் போற்றும் சமுதாயம் இரகசியமாக நல்லவர்களையே நம்பியிருப்பது தீயவருக்குத் தெரிவதுமில்லை.
உங்கள் அண்டை வீட்டுக்காரனுக்கு அநீதி நிகழும்போது உறங்கிக் கொண்டிருந்தால் சந்தேகமில்லை அடுத்து வரப்போவது உங்களுக்குத்தான்.



Aucun commentaire:

Enregistrer un commentaire