முகப்பு

lundi 8 novembre 2010

புவி

இப்போது நாம் இங்கே ( இப்புவியில் ) இருப்பதே ஒரு பாக்கியம்தான், இதைப் புரியாமல் ஏழரைச்சனி, அட்டமத்துசனி என்று அபாக்கியவான்களாகி அழவேண்டாம். பூமியில் வாழாதவனுக்கு ஏது ஏழரைச்சனி, அட்டமத்துச் சனி.

நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு நிகழ்வும், ஒவ்வொரு சம்பவமும் நாம் எப்படிப்பட்டவர் என்பதை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
நமது எண்ணங்கள் எதிர்மறையானால் பயன்களும் எதிர்மறையாகும்.
உன்னைப் பிறரோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பொறிக்குள் சிக்குப்படாதே, மற்றவர் ஒப்பிட்டால் அதற்குள் சிக்குப்படாதே.

Aucun commentaire:

Enregistrer un commentaire