முகப்பு

vendredi 26 novembre 2010

மாவீரர்களுக்கு


தேசிய எழுச்சி…

வானத்தில் இருந்து வான்படை மலர்மாரி பொழிய

ஆகாயத்தைப் பார்த்து சிரித்த சிரிப்பு..

ஆலயங்களில் மணியோசை…

தீபங்களின் ஊர்கோலம்..

மரணித்தவனை மரியாதைப்படுத்திய இனம்

இதுபோல உலகில் எங்காவது உண்டா..

என்று மனம் கேட்கும்..

இன்று…

நாம் பிறந்த மண்ணில் நமது மாவீரர்களுக்கு

ஒரு விளக்கு வைக்கத் தடையா… ?????

Aucun commentaire:

Enregistrer un commentaire