முகப்பு

samedi 27 novembre 2010

வீரமறவர்களே


பிறந்த மண்ணை பாதுகாத்த

வீரமறவர்களே.. புனிதர்களே

இத்தினத்தில்

உங்களை நினைத்து

பாமாலையாக புகழ்ந்து

போற்றித் துதித்து

பணிகிறேன் உங்கள்

பாத சுவடுகளை...

கலங்கிய விழிகளுடன்

இரு கை குவித்து

வணங்குகிறேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire